14வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்கவும், கழகங்க ளுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கவும் வலியுறுத்தி திங்களன்று (ஆக.19) தமிழகம் முழுவதும் போக்கு வரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்கவும், கழகங்க ளுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கவும் வலியுறுத்தி திங்களன்று (ஆக.19) தமிழகம் முழுவதும் போக்கு வரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.